காரைநகர் இந்துக் கல்லூரி காணி விடுவிப்பு குறித்து நா.உறுப்பினர் விஐயகலா ஆராய்வு..

ஆசிரியர் - Editor I
காரைநகர் இந்துக் கல்லூரி காணி விடுவிப்பு குறித்து நா.உறுப்பினர் விஐயகலா ஆராய்வு..

காரைநகர் இந்துக் கல்லூரிக்கு சொந்தமான காணி யை விடுவிப்பது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பி னர் திருமதி விஐயகலா மகேஷ்வரன் கடற்படையுட ன் கலந்துரையாடியுள்ளார்.

காரைநகர் இந்துக் கல்லூரிக்கு சொந்தமான காணி கடற்படையின் ஆக்கிரமிப்பில் இருந்து வருகின்றது இந்த காணியை விடுவிக்கவேண்டும். என தொடர் ச்சியாக கேட்டு வருகின்றனர்.

இது குறித்து ஆராய்வதற்காக இன்று காரை நகருக் கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஐய கலா மகேஷ்வரன் வலந்தலை பகுதியில் உள்ள கட ற்படை முகாமுக்கு சென்று கலந்துரையாடினார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு