வலி.தென்மேற்கில் மின்விளக்கிலும் அரசியல்! பிரதேச சபைத் தவிசாளர் என்ன பதில் கூறப்போகின்றார்?

ஆசிரியர் - Admin
வலி.தென்மேற்கில் மின்விளக்கிலும் அரசியல்! பிரதேச சபைத் தவிசாளர் என்ன பதில் கூறப்போகின்றார்?

யாழ். பண்டத்தரிப்பு மாதகல் பிரதான வீதியில் 07.9.2018 அன்று வலி. தென்மேற்கு மாதகல் பிரதேச சபை உறுப்பினர்களால் மின் விளக்குப் பொருத்தப்பட்டது.

இதன் பின்னர் கடந்த- 14.10.2018 மின்குமிழ்கள் அதே சபையில் பெரும்பான்மை வகிக்கும் கட்சி உறுப்பினர்களால் கழற்றப்பட்டது. இதுவரை மின்குமிழ்கள் மேற்படி பகுதியில் பொருத்தப்படவில்லை.

இதனால், இரவு நேரங்களில் குறித்த பகுதியால் பயணிக்கும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தவிசாளர் ஒருபக்க சார்பாகச் நடந்து கொள்கின்றாரா? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகின்றது.

வலி.தென்மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் என்ன பதில் கூறப்போகின்றார்?

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு