அதிவேக தபால் சேவை யாழில் வெற்றிகரமாக நடைபெறுகிறது..

ஆசிரியர் - Editor I
அதிவேக தபால் சேவை யாழில் வெற்றிகரமாக நடைபெறுகிறது..

யாழில் ஆரம்பிக்கப்பட்ட அதிவேக தபால் சேவை தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்.பிரதான தபாலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழில் ஆரம்பிக்கப்பட்ட அதிவேக தபால் சேவை தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

தபால் தொடர்பு அமைச்சினால் வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை பயன் படுத்தி இந்த அதிவேக தபால் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாகவும்,  அது தற்போது வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்படுவதுடன் 

குறித்த சேவையினை மேலும் பரவலாக்க நடவடிக்கைகளை மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு