யாழின் சில பகுதிகளில் நாளை மின்தடை

ஆசிரியர் - Admin
யாழின் சில பகுதிகளில் நாளை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை (09) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை- 08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.குடாநாட்டின் மண்டைதீவு, பூம்புகார், மண்கும்பான், அல்லைப்பிட்டி, வெண்புறவி நகர், சோளவத்தை, மண்டைதீவு கடற்படை முகாம், மண்கும்பான் கடற்படை முகாம், மண்கும்பான் நீர்ப்பாசன சபை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு