யாழ்.கோட்டையில் இடம்பெற்ற அகழ்வு பணிகளின் வெளிப்படுத்தல் யாழ்.பல்கலையில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோட்டையில் இடம்பெற்ற அகழ்வு பணிகளின் வெளிப்படுத்தல் யாழ்.பல்கலையில்..

இலங்கை தொல்பெருள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கோட்டைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுப் பணிகளின் 

வெளிப்படுத்தல் நிகழ்வு இன்று (28.07.2018) சனிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவிவியற்றுறை மண்டபத்தில் நடைபெற்றது. 

குறித்த நிகழ்வில் இலங்கை தொல்பெருட் திணைக்கள அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்பொருள் ஆய்வுத்துறைத் 

தலைவர் புஸ்பரட்ணம் பிரித்தானிய தொல்லியல் ஆய்வுப் பேராசிரியர் டேவிற் கொலிங்கம் தலைமையிலான அவரது குழுவினர் உள்ளிட்டோர் 

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் துறைசார்  ஆர்வலர்களுடன் கோட்டைப் பகுதியில் மேற்கொண்ட அகழ்வுப் பணிகள் குறித்த 

வெளிப்படுத்தல்களைச் சமர்ப்பித்து உரையாற்றினர். இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் 

கலைப்பீடாதிபதி உள்ளிட்டவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு