திங்கள் முதல் 120 கிலோ மீற்றர் வேகத்தில் பறக்கப்போகும் யாழ்தேவி!

ஆசிரியர் - Admin
திங்கள் முதல் 120 கிலோ மீற்றர் வேகத்தில் பறக்கப்போகும் யாழ்தேவி!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வடக்குப் பாதையில் ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.     

அன்றைய தினம் யாழ்தேவி ரயில் இயக்கப்படும் என ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு பாதையில் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது மஹவ வரை மாத்திரமே ரயில் இயக்கப்படுகிறது. இந்திய கடன் உதவியுடன் மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும் வகையில் வடக்கு ரயில்வே பாதை அமையப்பெற்றுள்ளது.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு