முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு அதிரடியாக நீக்கம்...

ஆசிரியர் - Editor I
முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு அதிரடியாக நீக்கம்...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் மீள அழைக்கப்பட்டுள்ளனர் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு