இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படுகிறது நாடாளுமன்றம்..

ஆசிரியர் - Editor I
இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படுகிறது நாடாளுமன்றம்..

பாராளுமன்றத்தை இன்று 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் கலைப்பதற்கான வர்த்தமான அறிவித்தல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கையொப்பமிடப்பட்டு, அரசாங்க அச்சு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு