நாடாளுமன்றத்தை கலைக்கு வர்த்தமானியில் கையொப்பமிட்ட ஐனாதிபதி அனுர..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்றத்தை கலைக்கு வர்த்தமானியில் கையொப்பமிட்ட ஐனாதிபதி அனுர..

இன்று இரவு பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் கையொப்பமிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு