இந்தியா - அமெரிக்கா - ஜப்பான் தூதுவர்கள் அனுரவுக்கு வாழ்த்து தெரிவிப்பு...

ஆசிரியர் - Editor I
இந்தியா - அமெரிக்கா - ஜப்பான் தூதுவர்கள் அனுரவுக்கு வாழ்த்து தெரிவிப்பு...

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்தியத் தலைமைத்துவத்தின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், மக்களின் ஆணையினை வென்றமைக்காக பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார்.

பல நாகரிக ஒற்றுமைகளை கொண்டுள்ள இரட்டையராகவும் நமது இரு நாடுகளினதும் மக்களது செழுமைக்காக உறவுகளை மேலும் வலுவாக்க உறுதிபூண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜீலி சங் மற்றும் ஜப்பான் தூதுவர் ஆகியோரும் வார்த்தைகளைக் கூறியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு