A-9 வீதி புளியங்குளத்தில் கோர விபத்து..

ஆசிரியர் - Editor I
A-9 வீதி புளியங்குளத்தில் கோர விபத்து..

A9 வீதியில் வவுனியா புளியங்குளம் பகுதியில்  வீதியில் இன்று காலை  கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

வான் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டமையினாலேயே இந்த விபத்துக்கான காரணம் என அறியமுடிகின்றது.

இந்த விபத்தில் மூன்றுபேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.





பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு