யாழ்.பல்கலைகழக வளாகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக வளாகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல்..

தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் தினம் யாழ் பல்கலைக் கழகத்திலும் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

ஜீலை 5 கரும்புலிகள் தினமான யாழ் குடாநாட்டின் பல இடங்களிலும் கரும்புலி நாள் நினைவுகள் இடம்பெற்றிருந்தன.

நெல்லியடி மற்றும் வல்வெட்டிதுறையில் இன்று மதியமும் மாலையும்  நடைபெற்றுளதைத் துறையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் 

விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் நினைவு நாள் அனுஷ்டிப்பு நடைபெற்றிருந்தன.

இதன் பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று இரவு 6.05 

மணிக்கு பல்கலைக்கழகத்தில் நினைவு சுடரேற்றப்பட்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு