விஐயகலா மகேஷ்வரனின் அமைச்சு பதவி பறிபோகும் நிலையில்..

ஆசிரியர் - Editor I
விஐயகலா மகேஷ்வரனின் அமைச்சு பதவி பறிபோகும் நிலையில்..

இராஜாங்க அமைச்சர் திருமதி விஐயகலா மகேஷ் வரன் மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை யில் அவருடைய அமைச்சு பதவியை விலக்கிக் கொள்ளமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐனா திபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு உத்தரவிட்டு ள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன் றில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் திருமதி விஐ யகலா மகேஷ்வரன் வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலை புலிகளை மீள உருவாக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த கருத்து தென்னிலங்கையில் பலத்த விமர்ச னங்களை உண்டாக்கியிருக்கிறது. இதனையடுத்து அமைச்சர் மீது விசாரணை நடாத்துமாறு பிரதமர் இன்று சபாநாயகருக்கு கூறியிருப்பதுடன்,

விசாரணை நிறைவடையும் வரை விஐயகலா மகே ஷ்வரனிடம் உள்ள அமைச்சு பதவியை விலக்கிக் கொள்ளுமாறு ஐனாதிபதியிடம் பிரதமர் கூறியுள் ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு