யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் - சுக பிரசவம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் - சுக பிரசவம்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவமாக பிறந்துள்ளன.

இன்று (27.08.2023) யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருந்துவக் குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க சேவையினால் குறித்த மூன்று குழந்தைகளும் நலமாக பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு