மன்னம்பிட்டி கோர விபத்தில் 11 பேர் உயிரிழப்பு!! 35 பேர் படுகாயம்...

ஆசிரியர் - Editor I
மன்னம்பிட்டி கோர விபத்தில் 11 பேர் உயிரிழப்பு!! 35 பேர் படுகாயம்...

ஹதுருவெல பகுதியிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த தனியார் பேருந்து மன்னம்பிட்டிய - கொட்டாலிய பாலத்திலிருந்து ஹந்தப்பன நீர்பாயும் கால்வாயில் வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பாலத்தில் பஸ் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து  கவிழ்ந்தே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருள் சூழ்ந்ததால் காயமடைந்தவர்களை மீட்பதில் சிரமம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு