இலங்கையில் முதலாவது தட்ஷணாமூர்தி ஆலயம் நாவற்குழியில்..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் முதலாவது தட்ஷணாமூர்தி ஆலயம் நாவற்குழியில்..

இலங்கையில் முதல் தடவையாக அமைக்கப்பட்ட தட்ஷணா மூர்த்தி ஆலயம் யாழ்.நாவற்குழியில் நாளை மறுதினம் திறந்துவைக்கப்பட்டு திங்கள் கிழமை கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.

சிவபூமி அறக்கட்டளையினால் அமைக்கப் பட்டுள்ள இந்த தட்ஷணா மூர்த்தி ஆலயம் இலங்கையில் முதலாவது ஆலயம் என்பது டன் இவ் ஆலயத்தில் 656 திருவாசகங்கள் கல்லில் செதுக்கப்பட்டு தனியே திருவாசக மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதனுடன் சிவனின் ஒரு வடிவமான தட்ஷணா மூர்த்தி ஆலயமும் தனி கருங்கல்லால் உருவாக்கப்பட்ட தேரும் அமைக்கப்பட்டுள்ளது. 





பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு