சிறுத்தை புலியை கொன்ற காட்டுமிராண்டிகள்,சமூக வலைத்தளங்களில் விமர்சனம்..

ஆசிரியர் - Editor I
சிறுத்தை புலியை கொன்ற காட்டுமிராண்டிகள்,சமூக வலைத்தளங்களில் விமர்சனம்..

கிளிநொச்சி- அம்பாள்குளம் கிராமத்திற்குள் நுழை ந்த சிறுத்தை புலியை மக்கள் காட்டுமிராண்டி தன மாக அடித்து கொலை செய்மதை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

தமிழீழத்தின் தேசிய விலங்கான சிறுத்தை புலியை கொன்றது தவறு என ஒரு வகையான விமர்சனமு ம் ஊரே கூடி சிறுத்தை புலியை போன்றவை மிகவு ம் மோசமான காட்டுமிராண்டித்தனம் என ஒரு வகை யான விமர்சனமும் உள்ளடங்கலாக சமூக வலைத் தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வை க்கப்பட்டுவருகிறது.

இதேவேளை சிறுத்தை புலியை கொன்றவர்கள் மீ து வனஜீவராசிகள் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.





பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு