யாழ்.தென்மராட்சி மீசாலையில் கோவிலுக்குள் புகுந்து திருடர்கள் கைவரிசை!

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சி மீசாலையில் கோவிலுக்குள் புகுந்து திருடர்கள் கைவரிசை!

யாழ்.தென்மராட்சி மீசாலை வடக்கு - வேம்பிராயில் அமைந்துள்ள கலட்டிப் பிள்ளையார் ஆலயத்தில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தின் இரண்டு உண்டியல்கள் உடைத்துப் பணம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம்(27) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு