யாழ்.கரவெட்டி - கப்பூது பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து சடலம் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.கரவெட்டி - கப்பூது பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து சடலம் மீட்பு!

யாழ்.கரவெட்டி - கப்பூது பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து வயோதிபர் ஒருவருடைய சடலம் மீட்க்கப்பட்டிருக்கின்றது. 

அதே பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பொன்னையாபிள்ளை (வயது- 65) என்பவரே நேற்றைய தினம் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். 

அப்பகுதியில் நில மட்டத்துடன் பாதுகாப்பற்ற கிணறுகள் காணப்படுவதாகவும் அவற்றை காணி உரிமையாளர்கள் பாதுகாப்பு வேலி அமைத்து 

பாதுகாப்பானதாக செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு