இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பினால் வடமாகாண ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு...

ஆசிரியர் - Editor I
இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பினால் வடமாகாண ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு...

வடமாகாணத்தில் பல சவால்களின் மத்தியிலும், அச்சுறுத்தல்களையும் தாண்டி மக்களின் உரிமைக்காக பணியாற்றிவருகின்ற மனிதநேய ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்த கௌரவிப்பு நிகழ்வில் மக்களின் உரிமைகளப் பாதுகாப்பதற்காக மனித நேயத்தோடும், கடமைகளை முன்னெடுத்துவரும் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண ஊடகவியலாளரளே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.

வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு