யாழ்.புத்துார் - நிலவரை கிணற்றடியில் குடியேறிய புத்தர்! இராணுவ காவலுக்கு மத்தியில் இரவோடிரவாக கைவரிசை...

ஆசிரியர் - Editor I
யாழ்.புத்துார் - நிலவரை கிணற்றடியில் குடியேறிய புத்தர்! இராணுவ காவலுக்கு மத்தியில் இரவோடிரவாக கைவரிசை...

யாழ்.நிலாவரை கிணற்றுக்கு அருகில் உள்ள அரச மரத்திற்கு கீழே புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருக்கின்றது. 

இரவோடு இரவாக இனந்தெரியாதவர்களால் புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கலாமென தெரியவருகிறது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினர் உரிமை கொண்டாடும் நிலையில் 

நிலாவரை பகுதியை சுற்றி இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டுவரும் நிலையில் குறித்த சிலை வைத்திருப்பது கேள்வியை எழுப்பியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு