யாழ்.கோண்டாவில் - முத்தட்டுமட வீதியில் மாட்டு தலை உள்ளிட்ட விலங்கு கழிவுகளை வீசிய விசமிகள்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவில் - முத்தட்டுமட வீதியில் மாட்டு தலை உள்ளிட்ட விலங்கு கழிவுகளை வீசிய விசமிகள்..!

யாழ்.கோண்டாவில் முத்தட்டுமட வீதியில் விசமிகளால் மாட்டு கன்று ஒன்றின் தலை மற்றும் உடல் பாகங்கள் வீசப்பட்ட நிலையில் பொலிஸார், மற்றும் பிரதேசசபை தலையீட்டினால் அது அகற்றப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக ஈ.பி.டி.பி உறுப்பினர் செந்துாரன் பிரதேசசபை மற்றும், பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்து விலங்கு கழிவுகளை அகற்ற உதவியுள்ளார். சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு