யாழ்.புத்துார் - நவக்கிரி பகுதியில் 29 வயதான இளைஞர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.புத்துார் - நவக்கிரி பகுதியில் 29 வயதான இளைஞர் கைது!

யாழ்.புத்துார்- நவக்கிரி பகுதியில் வைத்து 29 வயதான நபர் ஒருவர் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

250 கிராம் கஞ்சாவுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் 

ஏழாலை பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். 

சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு