துப்பாக்கி சூடு நடாத்திய பொலிஸரை கைது செய்ய நீதிபதி அ.ஜீட்சன் அதிரடி உத்தரவு..

ஆசிரியர் - Editor I
துப்பாக்கி சூடு நடாத்திய பொலிஸரை கைது செய்ய நீதிபதி அ.ஜீட்சன் அதிரடி உத்தரவு..

இளைஞர்கள் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோ கம் தொடர்பில் நேரில் ஆராய்ந்த நீதிபதி அந்தோனி ப்பிள்ளை ஜீட்சன் துப்பாக்கி சூடு நடத்திய பொலி ஸாரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொது மக்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி, துப்பாக்கிச் சூடு நடத்திய சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்ய  உத்தரவிட்டார்.

அத்துடன், சடலத்தையும் நேரில் விசாரணை செய்வதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு