யாழ்.வடமராட்சி கிழக்கு - மாமுனையில் கடலில் குளித்த 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார், மற்றொரு சிறுவன் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு - மாமுனையில் கடலில் குளித்த 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார், மற்றொரு சிறுவன் மீட்பு..

யாழ்.வடமராட்சி கிழக்கு - மாமுனை பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளான். 

காணாமல்போன சிறுவன் கிழக்கு நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

மற்றுமொரு சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு, பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

காணாமல் போன சிறுவனை பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு