யாழ்.சாவகச்சோி - சங்கத்தானையில் கோர விபத்து! இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி - சங்கத்தானையில் கோர விபத்து! இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி..

யாழ்.சாவகச்சோி - சங்கத்தானையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இந்தச் சம்பவம் இன்று (29) பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பாதையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் 

பிறிதொரு மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் சங்கத்தானையை சேர்ந்த ச.பிரகாஸ் (வயது27) 

என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவ தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு