கலாநிதி சுவர்ணா நவரத்தினத்திற்கு “மங்கையர்க்கு தனியரசி” விருது..!

ஆசிரியர் - Editor I
கலாநிதி சுவர்ணா நவரத்தினத்திற்கு “மங்கையர்க்கு தனியரசி” விருது..!

யாழ்.இந்து சமய பேரவையினால் கலாநிதி சுவர்ணா நவரத்தினத்திற்கு “மங்கையர்க்கு தனயரசி” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 

இந்து சமயப் பேரவையினால் நடாத்தப்பட்ட சிவ பூஜா மாநாட்டில் தனி ஒரு பெண்மணியாக சமயத்திற்கும் சமூகத்திற்கும் ஆற்றிவரும், 

சேவையை கௌரவிக்கும் முகமாக இந்து சமயப் பேரவையின் தலைவர் சிவா ஸ்ரீ ஈசான சிவ சக்திகிரீவனால் விருது வழங்கியக் கௌரவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு