யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா 8 ஆயிரம் பக்தர்களுடன்...

ஆசிரியர் - Editor I
யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா 8 ஆயிரம் பக்தர்களுடன்...

யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழாவை மார்ச் மாதம் 3ம், 4ம் திகதிகளில் சுமார் 8 ஆயிரம் பக்தர்களுடன் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் 4500 இலங்கை பக்தர்களும் 3500 ஆயிரம் இந்திய பக்தர்களும் ஆயிரம் அரச அரச உத்தியோகத்தர்கள் விருந்தினர்களின் பங்கு பெற்றதோடு 

இவ்வருட கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை நடாத்துவதற்கு இலங்கை மற்றும் இந்திய தரப்புகளின்இணக்கத்துடன் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

யாழ்.மாவட்ட செயலகத்தில் கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருந் திருவிழா தொடர்பில் நடைபெறும் முன்னாயத்த கூட்டத்தில் மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு