ரீ எண்ட்ரி கொடுத்த ஜி.பி.முத்து!! -பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவம்-

ஆசிரியர் - Editor II
ரீ எண்ட்ரி கொடுத்த ஜி.பி.முத்து!! -பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவம்-

பிக்பாஸ் தமிழ் 6 ஆவது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் திகதி ஆரம்பமாகி தற்போது வரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதில் தற்போது 7 நபர்கள் வீட்டினுள் உள்ளனர். இந்நிலையில் தற்பொழுது வெளியான இரண்டாவது புரோமோவில், இதற்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல், ஜி.பி.முத்து, சாந்தி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு