பொலிஸ் உத்தியோகஸ்த்தர் வீதி ஓரத்தில் சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
பொலிஸ் உத்தியோகஸ்த்தர் வீதி ஓரத்தில் சடலமாக மீட்பு!

வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவருடைய சடலம் இன்று காலை மீட்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 

ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவரே இவ்வாற சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா.

இதேவேளை சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு