லண்டனில் உயிரிழந்த 22 வயது இளம்பெண்!! -3 இளைஞர்கள் கைது-

ஆசிரியர் - Editor II
லண்டனில் உயிரிழந்த 22 வயது இளம்பெண்!! -3 இளைஞர்கள் கைது-

கிறிஸ்துமஸ் தினத்தன்று லண்டனில் மரணமடைந்த இளம்பெண்ணின் பெயர் மற்றும் புகைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

வடமேற்கு லண்டனில் உள்ள பிரண்ட் கிராஸ் மேம்பாலத்தில் கடந்த ஞாயிறு அன்று மிஹேல் என்ற 22 வயதான இளம் பெண்ணின்  காரின் மீது மற்றொரு வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக 21,29,32 வயது மதிக்கத்தக்க 3 இளைஞர்களை பொலிசார் கைது பின்னர் பிணையில் விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு