தாய்ப்பால் புரைக்கேறிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 மாத குழந்தை பலி!

ஆசிரியர் - Editor I
தாய்ப்பால் புரைக்கேறிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 மாத குழந்தை பலி!

தாய்ப்பால் புரைக்கேறிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 மாத குழந்தை உயிரழந்துள்ளது. 

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் இன்று புதன்கிழமை (07)அதிகாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோகிலன் சாரோன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இது தொடர்பான மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலையில் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு