யாழ்.செம்மணி வாயில் சிவன் கோவிலில் இன்று குடமுழுக்கு..

ஆசிரியர் - Editor I
யாழ்.செம்மணி வாயில் சிவன் கோவிலில் இன்று குடமுழுக்கு..

சிவபூமி அறக்கட்டளையின் ஒழுங்கமைப்பில் யாழ்.நாவற்குழி - செம்மணி வாயில் சிவன் கோவிலில் இன்று  காலை குடமுழுக்கு இடம்பெற்றுள்ளது. 

நீண்ட காலமாக குறித்த இடத்தில் சிவன் சிலை இருந்த போதிலும் சிவ பூமி அறக்கட்டளையினரால் நகருக்குள் நுழைவோர் சிவபெருமானை வணங்கி புனிதமாக நுழைய வேண்டும். 

அதேபோல் குறித்த வீதியில் பயணிப்போர் பாதுகாப்பாக இறை பக்தியோடு பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும் ஏழு அடி உயரமான கருங்கல்லிலால் ஆன 

சிவலிங்கம் வைக்கப்பட்டு இன்று காலை குடமுழுக்கு  இன்று காலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது குறித்த நிகழ்வில் மதப் பெரியவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு