யாழ்.காரைநகரில் முருகன் ஆலய பலி பீடத்தை உடைத்த காடையர்கள்!

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகரில் முருகன் ஆலய பலி பீடத்தை உடைத்த காடையர்கள்!

யாழ்.காரைநகர் - பயிரிக்கூடல் முருகன் ஆலய பலிபீடம் (நந்தி)நேற்றிரவு காடையர்களால் உடைக்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் ஆலய பூசகரால் ஊர்காவற்துறைபொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து 

இன்று ஊர்காவற்துறைபொலிசாரால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு