வன்னி கோப் நிறுவனத்தின் புதிய கட்டடத் திறப்பும் உதவி வழங்கலும்!

ஆசிரியர் - Editor I
வன்னி கோப் நிறுவனத்தின் புதிய கட்டடத் திறப்பும் உதவி வழங்கலும்!

வன்னி கோப் அவுஸ்திரேலிய நிறுவனத்தின் இலங்கைக்கான அலுவலகம் நேற்று ஞாயிறு காலை 9.30 மணியளவில் கலட்டி, யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நிறுவன செயலாளர் வைத்திய கலாநிதி மாலதி வரன் பிரதம விருந்தினராக பங்கேற்று புதிய அலுவலகத்தினை திறந்துவைத்தார். 

மேலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கான உலர் உணவு பொதிகள் ஆகியனவும் வழங்கப்பட்டன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு