யாழ்.தென்மராட்சி - குடமியன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தவர் பரிதாப சாவு!

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சி - குடமியன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தவர் பரிதாப சாவு!

யாழ்.தென்மராட்சி - வரணி பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த நபரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. 

வரணி  - குடமியன்குளத்தில் நேற்று மாலை குளிக்கச் சென்றிருந்த 37 வயதான நபர் ஒருவரே நீரில் மூழ்கி காணாமல்போயிருந்த நிலையில். 

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் காணாமல்போனவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு