மண்ணெண்ணெய் சேமிப்பு அறையின் திறப்பை கொடுக்காததால் காரைநகர் - ஊர்காவற்றுறை படகு சேவை முடக்கம்! அந்தரித்த மக்கள்...

ஆசிரியர் - Editor I
மண்ணெண்ணெய் சேமிப்பு அறையின் திறப்பை கொடுக்காததால் காரைநகர் - ஊர்காவற்றுறை படகு சேவை முடக்கம்! அந்தரித்த மக்கள்...

யாழ்.காரைநகர் - ஊர்காவற்றுறை இடையிலான பாதை சேவை இன்று இயங்காமையால் அரச அதிகாரிகள், பொதுமக்கள் கடும் அசௌகரியங்களை சந்திக்க நேர்ந்துள்ளது.

வழக்கம்போல் இன்று காலை பாதை சேவை இயங்காத நிலையில் அது குறித்து கேட்டதற்கு மண்ணெண்ணெய் அறையின் திறப்பை

RDA உத்தியோகஸ்த்தர் வழங்காமையால் பாதையை இயக்குவதற்கு எரிபொருள் இல்லை என கூறப்பட்டிருக்கின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு