இ.போ.ச சேவைகள் வழமைக்கு திரும்பியது! தற்காலிகமாக நிறுத்தப்பட்டது பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம்..

ஆசிரியர் - Editor I
இ.போ.ச சேவைகள் வழமைக்கு திரும்பியது! தற்காலிகமாக நிறுத்தப்பட்டது பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம்..

இ.போ.ச வடபிராந்திய ஊழியர்கள் முன்னெடுத்திருந்த பணிப் பகிஸ்கரிப்பு போராட்டாம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 

இதன் காரணமாக வடக்கு மாகாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையில் பேருந்துகள் வழமை போல் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு