மாணவனை தாக்கிய ஆசிரியர் 15 வருடங்களாக எந்தவொரு இடமாற்றமும் இல்லாமல் ஒரே பாடசாலையில் குந்தியிருப்பது எவ்வாறு? சக ஆசிரியர்கள் கேள்வி..

ஆசிரியர் - Editor I
மாணவனை தாக்கிய ஆசிரியர் 15 வருடங்களாக எந்தவொரு இடமாற்றமும் இல்லாமல் ஒரே பாடசாலையில் குந்தியிருப்பது எவ்வாறு? சக ஆசிரியர்கள் கேள்வி..

யாழ்.நகரை அண்டிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி பிணையில் வெளியேவந்த ஆசிரியர் குறித்த பாடசாலையில் 15 வருடங்களாக எந்தவொரு இடமாற்றமும் இல்லாமல் குந்தியிருப்பதாக அதே பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். 

குறித்த பாடசாலையின் அதிபரின் ஆசீர்வாதத்துடன் சில ஆசிரியர்களுடனும் குறித்த ஆசிரியர்களுடன் முரண்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும் குறித்த பாடசாலையில் 15 வருடங்கள் தொடர்ச்சியாக இவர் குந்தியிருப்பது எவ்வாறு என அதே பாடசாலை சேர்ந்த ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு