பழனி முருகனை தரிசித்த வடமாகாண ஆளுநர்..

ஆசிரியர் - Editor I
பழனி முருகனை தரிசித்த வடமாகாண ஆளுநர்..

இந்தியா சென்றுள்ள வடமகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பழனி முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை நடத்தியுள்ளார்.

இந்தியாவில் இடம்பெறும் இளம் தொழில் முனைவோர் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக விசேட அழைப்பில் ஆளுநர் இந்தியா சென்றுள்ளார்.

இந்நிலையில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படும் பழனி முருகன் ஆலயத்திற்கு சென்ற ஆளுநர் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு