யாழ்.கோப்பாய் துயிலுமில்ல வாசலிலும், தியாகி திலீபனின் நினைவுதுாபி முன்பாகவும் மாவீரர்களுக்கு அஞ்சலி..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் துயிலுமில்ல வாசலிலும், தியாகி திலீபனின் நினைவுதுாபி முன்பாகவும் மாவீரர்களுக்கு அஞ்சலி..

யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தின் வாயிலில் எம்.கே.சிவாஜிலிங்கம் ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். 

மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் எதிர்ப்புக்களை மீறி துயிலுமில்ல வாயிலில் அஞ்சலி செலுத்தியுள்ளார். 

அதனை தொடர்ந்து நல்லுாரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுதுாபி முன்பும் ஈகை சுடரேற்றி அஞ்சலிகளை செலுத்தினார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு