முதல் மாவீரர் சங்கர் மற்றும் மாவீரர் பண்டிதர் ஆகியோரின் இல்லங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

ஆசிரியர் - Editor I
முதல் மாவீரர் சங்கர் மற்றும் மாவீரர் பண்டிதர் ஆகியோரின் இல்லங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

முதல் மாவீரர் சங்கர் மற்றும் மாவீரர் பண்டிதர் ஆகியோரின் வீடுகளில் இன்று காலை மாவீரர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கின்றது. 

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறையில் உள்ள சங்கரின் இல்லத்திலும், பண்டிதரின் இல்லத்திலும் இந்த அஞ்சலி நடத்தப்பட்டிருக்கின்றது. 

பண்டிதரின் தாயாரால் பண்டிதரின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு