யாழ்.பருத்தித்துறை - சுப்பர்மடத்தில் பொதுமக்களின் ஒழுங்கமைப்பில் மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை - சுப்பர்மடத்தில் பொதுமக்களின் ஒழுங்கமைப்பில் மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிப்பு!

யாழ்.பருத்தித்துறை - சுப்பர்மடத்தில் பொதுமக்களால் மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று காலை நடத்தப்பட்டுள்ளது. 

சுப்பர்மடம் முனியப்பர் ஆலயத்திலிருந்து மேளதாள வாத்திய இசையுடன் சுப்பர்மடம் பொதுநோக்கு மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு, 

அங்கு வைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் திருவுருவ படங்களுக்கு ஈகைச்சுடர்கள் ஏற்ப்பட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கப்பட்டதுடன், சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு