யாழ்.வல்வெட்டித்துறை - கொற்றாவத்தையில் பட்டப்பகலில் வீடு புகுந்து 21 பவுண் நகை கொள்ளை! இருவர் நகைகளுடன் சிக்கினர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்வெட்டித்துறை - கொற்றாவத்தையில் பட்டப்பகலில் வீடு புகுந்து 21 பவுண் நகை கொள்ளை! இருவர் நகைகளுடன் சிக்கினர்..

யாழ்.வல்வெட்டித்துறை - கொற்றாவத்தை பகுதியில் சுமார் 21 பவுண் தங்க நகைகள் கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 21ம் திகதி வீட்டில் யாருமில்லாத பகல்வேளை திருடப்பட்டதாக பொலிசாருக்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய 

உடுப்பிட்டி நாவலடியைச்சேர்ந்த 25 வயதுடைய சந்தேகபரையும் களவாடப்பட்ட 35 லட்சம் பெறுமதியான தங்க நகைகளையும் 

வல்வெட்டித்துறை பொலிசார் மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையின் பின்னர் சந்தேகநபர் நீதுமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு