மின்சாரசபை மற்றும் பொலிஸார் இணைந்து கோப்பாய் பொலிஸ் பிரிவில் திடீர் சோதனை! 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
மின்சாரசபை மற்றும் பொலிஸார் இணைந்து கோப்பாய் பொலிஸ் பிரிவில் திடீர் சோதனை! 3 பேர் கைது..

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவில் மின்சாரசபையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்றிரவு நடத்திய திடீர் சோதனையல் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட ஒருவர் இன்று பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில்,

மற்றைய இருவர் இன்று கைது செய்யப்பட்டதுடன் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு