யாழ்.நெல்லியடியில் பொலிஸார் அதிரடி! மோப்ப நாய்கள் சகிதம் தேடுதல், 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெல்லியடியில் பொலிஸார் அதிரடி! மோப்ப நாய்கள் சகிதம் தேடுதல், 3 பேர் கைது..

யாழ்.நெல்லியடியில் போதைப் பொருளுடன் 3 பேர் நேற்றைய தினம் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பில் கைதாகியுள்ளனர். 

மோப்ப நாய்கள் சகிதம் பொலிஸார் இந்த திடீர் சுற்றிவளைப்பு தேடுதலை நடாத்தியிருந்தனர். இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 80 கிராம் கஞ்சா, 83 மில்லி கிராம் ஹெரோயின், 

ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், தும்பளை, கரவாய், குடவத்தை பகுதிகளை சேர்ந்த 20 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்களே கைதாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு