வலி,கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் அமரர் செந்தூரன் நினைவாக இரத்ததான நிகழ்வு..

ஆசிரியர் - Editor I
வலி,கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் அமரர் செந்தூரன் நினைவாக இரத்ததான நிகழ்வு..

வலி,கிழக்கு பிதேசசபையின் முன்னாள் உறுப்பினர் அமரர் இலகுநாதன் செந்தூரனின் 39வது அகவை தினத்தை முன்னிட்டு அன்னாரின் நண்பர்கள், உறவினர்கள்களின் ஏற்பாட்டில் 

கடந்த செவ்வாய்க்கிழமை அன்னாரின் இல்லத்தில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது இந்நிகழ்வில் ஆண்கள் பெண்கள் என ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் குருதிக்கொடை வழங்கினர்.

மேலும் வவுனியாவில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் முதியோர்களுக்கான மதிய சிறப்பு உணவும் வழங்கப்பட்டது. 

அன்னாரின் அகவை தினத்தை முன்னிட்டு கடந்த மூன்று வருடங்களாக தொடச்சியாக குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு