யாழ்.செம்மணி குளத்தில் மூழ்கி காணாமல்போன இளைஞன்! கடற்படை உதவியுடன் நடந்த மீட்பு பணியில் சடலம் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.செம்மணி குளத்தில் மூழ்கி காணாமல்போன இளைஞன்! கடற்படை உதவியுடன் நடந்த மீட்பு பணியில் சடலம் மீட்பு..

யாழ்.செம்மணி குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் நீரில்மூழ்கி காணாமல்போன இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

நேற்று மாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது குறித்த இளைஞன் காணாமல்போயிருந்தார் இந்நிலையில் கடற்படை உதவியுடன் இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதோடு கடற்படையின் உதவியுடன் நீரில் மூழ்கி உயர்ந்தவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு