உரும்பிராய் ஐயப்பன் ஆலயத்தின் மகரஜோதி மண்டலப் பெருவிழா ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
உரும்பிராய் ஐயப்பன் ஆலயத்தின் மகரஜோதி மண்டலப் பெருவிழா ஆரம்பம்..

யாழ்.உரும்பிராய் தெற்கு சாட்டுபத்துார் சபரிபீடம் அரள்வளர் சிவதர்மசாஸ்த்தா தேவஸ்தானத்தில் ஜெயவத்ஸாங்க குரு சுவாமி திருமாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று கார்திகை மாதம் 01ம் நாள் 17.11.2022 பகல் 10.00 மணி தொடக்கம் மகாகணபதி ஹோமம், பக்தர்கள் திருமாலை அணிந்து விரதம் எடுத்து கொள்ளும் வைபவம் நடைபெற்றுள்ளது. 


தினசரி மாலை 6 மணியளவில் அபிஷேகம் பூஜை பஜனை படிப்பூஜை நடைபெறும். அனைத்து ஐயப்ப சாமிமார்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் .

இவ்வாலயத்தில் இன்று முதல் எதிர்வரும் தை மாதம்-14 ஆம் திகதி சனிக்கிழமை தைப்பொங்கல் திருநாளன்று இடம்பெறும் மகரஜோதிப் பெருவிழா வரை தொடர்ந்தும் 60 நாட்களுக்கு மண்டல விரத பூசைகள் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு