யாழ்.வட்டுக்கோட்டையில் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 22 வயது இளைஞன் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.வட்டுக்கோட்டையில் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 22 வயது இளைஞன் கைது!

15 வயதான சிறுமியுடன் குடும்பம் நடத்திய 22 வயதான இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இளைஞன் ஒருவர், சிறுமி ஒருவரை அழைத்து வந்து குடும்பமாக வாழ்கின்றார். 

என பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இளைஞன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த சிறுமி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு